கோழி இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்பு!
புத்தளத்தில் உள்ள கோழி இறைச்சி விற்பனை நிலையத்தில் இருந்து அந்தக் கடையின் உரிமையாளர் உயிரிழந்த நிலையில் நேற்று (22-01-2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விற்பனை நிலையத்தில் இருந்து புத்தளம் வான் வீதியைச் சேர்ந்த பி.எம்.ஜனாப் (வயது 63) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளரான உயிரிழந்த நபர் வழமை போன்று நேற்று வர்த்தக நடவடிக்கைக்காக கடையை திறந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், குறித்த நபர் நண்பகல் மதிய உணவுக்காக … Continue reading கோழி இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed